malaysiaindru.my
தமிழக மீனவர்களை மத்திய அரசு கைவிட்டுவிட்டது: ஜெயலலிதா
இலங்கைக் கடற்படையின் தாக்குதலுக்கு ஆளாகும் ஏழை தமிழக மீனவர்களை மத்திய அரசு கைவிட்டுவிட்டதாக முதல்வர் ஜெயலலிதா குற்றம்சாட்டியுள்ளார். இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள 136 மீனவர்களையும், …