malaysiaindru.my
ஆலய கொள்ளை தொடர்பில் இருவர் கைது
கடந்த மாதம், மலாக்கா ஆலயங்களில் திருடுபோன ரிம20,000 மதிப்புள்ள பொருள்களின் தொடர்பில் போலீசார் இருவரைக் கைது செய்துள்ளனர். செப்டம்பர் 19-இல், பத்து பிரண்டம் ஸ்ரீ சுந்தரமூர்த்தி கோயிலில் எட்டு …