malaysiaindru.my
ஓராங் ஆஸ்லிகளை இழிவுபடுத்திய பூங்கா அதிகாரி மன்னிப்பு கேட்டார்
பகாங் வனவிலங்கு தேசியப் பூங்கா காப்புத்துறை அதிகாரி ஒருவர், ஓராங் அஸ்லிகள் சமூகத்தினர் “சுற்றித்திரியும் விலங்குகள்”போல் நடந்துகொள்ளக் கூடாது என்று கூறியதற்காக மன்னிப்பு கேட்டுக்கொண்டார். ஹசான் கா…