malaysiaindru.my
பேரறிவாளன் வாக்குமூலத்தை திருத்தியதற்காக வருந்துகிறேன்: முன்னாள் சிபிஐ எஸ்.பி. தகவல்
ராஜிவ் கொலை வழக்கு விசாரணை முடிவதற்கு பல மாதங்களுக்கு முன்பே பேரறிவாளனிடம் நான் வாக்குமூலத்தை பதிவு செய்துவிட்டேன். பேரறிவாளனின் வாக்குமூலத்தில் ஒரு பகுதியை நீக்கி விட்டு, என் கருத்தை சேர்த்து கொண்…