malaysiaindru.my
இந்தியா- பாக். இடையே அணு ஆயுத போர் நடைபெற்றால் 200 கோடி பேர் பாதிக்கப்பட வாய்ப்பு- ஆய்வில் தகவல்
வாஷிங்டன், டிச.10- இந்தியாவுக்கும் பாகிஸதானுக்கும் இடையே அணு ஆயுதப் போர் உருவானால் 200 கோடி பேர் உயிரிழக்க வாய்ப்பிருப்பதாக ஆய்வறிக்கை தெரிவித்துள்ளது. உலக மக்கள் தொகையில் கால் சதவிகிதம் பேர் உயிரி…