malaysiaindru.my
சிங்கப்பூர் கலகம் தொடர்பில் மேலும் எண்மர் கைது; ஆயிரக்கணக்கானோர் விசாரிக்கப்பட்டனர்
சிங்கப்பூரில் ஞாயிற்றுக்கிழமை கலகத்துக் காரணமானவர்களை அடையாளம் காணும் நடவடிக்கையை போலீசார் முடுக்கி விட்டுள்ளனர். நேற்று மேலும் எண்மர் கைது செய்யப்பட்டனர். 3,700-க்கு மேற்பட்ட தொழிலாளர்கள் விசாரிக்…