malaysiaindru.my
முன்னாள் ஐஜிபி: பேசக்கூடாததைப் பேசி மலாய்க்காரர் மனத்தைப் புண்படுத்துகிறார்கள்
முன்பு பூமிபுத்ராக்களின் சிறப்புரிமை பற்றியோ, மலாய் ஆட்சியாளர் பற்றியோ இஸ்லாம் பற்றியோ மக்கள் கேள்வி எழுப்ப நினைத்துப் பார்த்ததுகூட இல்லை, இன்றோ அது சாதாரணமாகி விட்டது என முன்னாள் போலீஸ் படைத் தலைவ…