malaysiaindru.my
வடகிழக்கில் இராணுவம் வெளியேற்றப்பட்டு முழுமையாக சிவில் நிர்வாகம் ஏற்படுத்தப்பட வேண்டும்
இன்று காலை 10.00 மணிக்கு வவுனியா நகரசபை உள்ளக அரங்கில் மனித உரிமைகள் தின நிகழ்வுகள் வவுனியா மாவட்ட பிரஜைகள் குழுவின் ஏற்பாட்டில் நடைபெற்றது. இந்நிகழ்வில் மதத்தலைவர்கள், தொண்டு நிறுவன பிரதிநிதிகளும்…