malaysiaindru.my
தமிழ் மக்களுக்கு சுயாட்சியை பெற்றுக்கொடுக்க வடமாகாண சபை உழைக்க முன்வர வேண்டும்: மாகாண சபை அமர்வில் சித்தார்த்தன்
தமிழ் மக்களும் ஒன்றுபட்ட இலங்கைக்குள் தங்களுடைய அலுவல்களைப் பார்க்கக் கூடிய சுயாட்சியை பெற்றுக்கொள்ள வேண்டும். இதற்காக எமக்கு வாக்களித்த தமிழ் மக்களின் அபிலாசைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் நாம் த…