malaysiaindru.my
பேரறிவாளன் கருணை மனு மீது மறுபரிசீலனை கோரி குடியரசுத் தலைவருக்கு மனு
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டுள்ள பேரறிவாளனின் கருணை மனுவை மறுபரிசீலனை செய்யக் கோரி உச்ச நீதிமன்ற வழக்குரைஞர்கள் இருவர் குடியரசுத் தலைவர் செயலகத்தில் மனு அளித்துள்ளனர். …