malaysiaindru.my
அட்டப்பாடியில் தமிழர்கள் வெளியேற்றம் குறித்து தமிழக அரசு பேசவில்லை: சீமான் கண்டனம்
கரூரில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது, கேரள மாநிலம் அட்டப்பாடியில் தமிழர்களை உச்சநீதிமன்ற உத்தரவுப்படி வெளியேற்றுவதாக கேரள …