malaysiaindru.my
போலீஸ்: என்ஜிஓகள் குண்டுவெடிக்கத் திட்டமிட்டிருப்பதாக சொல்லவில்லை
கோலாலும்பூர் துணை போலீஸ் தலைவர் அமர் சிங், டிசம்பர் 31 விலை உயர்வு-எதிர்ப்புப் பேரணியில் கலந்துகொள்ளும் 4 என்ஜிஓ-கள் குண்டுகளை வெடிக்கத் திட்டமிட்டிருக்கின்றன எனத் தாம் சொன்னதில்லை என்கிறார். பேரண…