malaysiaindru.my
ஆஸ்திரேலிய சிறையில் உள்ள ஈழத் தமிழர்களை விடுவிக்க உதவ வேண்டும்
ஆஸ்திரேலிய சிறையில் வாடும் 46 ஈழத் தமிழர்களை விடுவிக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என மத்திய அரசுக்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கோரிக்கை விடுத்துள்ளார். இது குறித்து பிரதமர் மன்மோகன் சிங்…