malaysiaindru.my
ராஜீவ் கொலைக் குற்றவாளிகளை விடுதலை செய்ய முடிவு : முதல்வர் ஜெயலலிதா அறிவிப்பு
ராஜீவ் கொலை வழக்கில் தூக்கு தண்டனை பெற்ற 3 பேரையும், ஆயுள் தண்டனை பெற்றுள்ள 4 பேரையும் விடுதலை செய்ய தமிழக அமைச்சரவையில் இன்று முடிவு எடுக்கப்பட்டதாக முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார். இது குறித்த…