malaysiaindru.my
ராஜீவ் கொலையாளிகள் மூவர் விடுதலையாவதில் சிக்கல்: தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்
ராஜீவ் கொலை வழக்கில் தூக்குத் தண்டனையிலிருந்து ஆயுள் சிறைத் தண்டனையாகக் குறைக்கப்பட்ட முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோர் விடுதலையாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் மறு உத்தரவு பிறப்ப…