malaysiaindru.my
நிம்மதியாய் இரு! …………..(கே. இனியவன்)
தூங்கடா தம்பி தூங்கு நீ விழித்தால் பசி என்று சொல்வாய் அதை கேட்கும் கொடுமையை விட நீ தூக்கமாய் இருகிறாய் என்ற நிம்மதியில் இருப்பேன் தூங்கடா தம்பி தூங்கு …!!! அண்ணா நீ பேசும் இதய ஓசை எனக்கு கேட்…