malaysiaindru.my
நீர்ப் பங்கீட்டை நிறுத்து; இல்லையேல் போராட்டம்-சிலாங்கூர் அம்னோ எச்சரிக்கை
சிலாங்கூர் அரசு நீர்ப் பங்கீட்டை முடிவுக்குக் கொண்டுவரத் தவறினால் ஆர்ப்பாட்டம் நடத்தப் போவதாக சிலாங்கூர் அம்னோ எச்சரித்துள்ளது. சிலாங்கூர் அம்னோ தலைவர் நோ ஒமார், மே 4 வரை சிலாங்கூ…