malaysiaindru.my
சிலாங்கூரில் நீர் இருப்பு 29 நாள்களுக்கு மட்டுமே போதுமானது
நேற்று சிலாங்கூரில் கடும் மழை பெய்து அதன் விளைவாக பல இடங்களில் திடீர் வெள்ளம் ஏற்பட்டது. இதனால் மாநிலத்தின் நீர்ப் பங்கீடு முடிவுக்கு வரும் என்று நினைத்தால் அது தவறாகும். “முக்கிய …