malaysiaindru.my
ஓரினச் சேர்க்கை: மறுசீராய்வு மனுவை விசாரணைக்கு ஏற்றுக்கொண்டது உச்சநீதிமன்றம்
ஓரினச் சேர்க்கையில் ஈடுபடுவது குற்றம் எனக் கூறி பிறப்பிக்கப்பட்ட உத்தரவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மறுசீராய்வு மனுவை இந்திய உச்சநீதிமன்றம் செவ்வாய்க்கிழமையன்று விசாரணைக்கு ஏற்றுக்கொண்டுள்ளது. …