malaysiaindru.my
போரின் போது தமிழ்ப் பெண்கள் மீது பாலியல் வன்முறை! இலங்கை பொறுப்புக்கூற வேண்டும்!- ஐ.நா.சபை
இலங்கையில் இறுதிப் போரின் போது தமிழ்ப் பெண்கள் மீது மேற்கொள்ளப்பட்ட பாலியல் வன்முறைகள் தொடர்பில் ஐக்கிய நாடுகள் சபை தீவிரமான அவதானத்தை செலுத்தி வருகிறது. இந்த விடயத்தில் இலங்கை தமது பொறுப்புக்கூறலை…