malaysiaindru.my
பேரணி பற்றி முன்கூட்டியே தெரிவிக்காததற்காக தண்டிப்பது அரசமைப்புக்கு விரோதமானது
முறையீட்டு நீதிமன்றம், வரலாற்றுச் சிறப்புமிக்க ஒரு தீர்ப்பை இன்று வழங்கியது. பேரணி நடத்துவது பற்றி 10 நாள்களுக்கு முன்னதாகவே தெரியப்படுத்தாத குடிமக்களைத் தண்டிக்கும் அமைதிப் பேரணிச்…