malaysiaindru.my
சுஹாகாம்: மே தினப் பேரணியை அனுமதிப்பீர்
தேசிய மனித உரிமை ஆணையம் (சுஹாகாம்), மே 1 பேரணி நடப்பதை போலீஸ் அனுமதிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளது. “மே 1 நிகழ்வுக்கு போலீசார் (பேச்சு நடத்த) ஏற்பாட்டாளர்களை அழைத்திருப்பது நம்பிக…