malaysiaindru.my
இராணுவத்தினர் தமது அதிகாரத்தை கொண்டு தமிழர்களின் காணிகளை பறிக்கின்றனர்: சிவாஜிலிங்கம்
இராணுவத்தினர் தமது அதிகாரத்தை காட்டி தமிழர்களின் காணிகளை பறிக்க முயற்சிப்பதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வடக்கு மாகாணசபை உறுப்பினர் எம் கே சிவாஜிலிங்கம் இந்தக்குற்றச்சாட…