malaysiaindru.my
தெலோக் இந்தான் டிஏபி செராமாவில் ஐயாயிரம் பேர் கலந்துகொண்டனர்
நேற்றிரவு தாமஸ் கிண்ண இறுதி ஆட்டம் நடைபெற்றாலும்கூட தெலோக் இந்தான் டிஏபி செராமாவுக்கு ஐயாயிரம் பேர் திரண்டு வந்திருந்தனர். பக்காத்தான் ரக்யாட் தலைவர் அன்வார் இப்ராகிம், டிஏபி பெரு…