malaysiaindru.my
அகதிகளை சிறீலங்கா அரசாங்கத்திடம் ஒப்படைத்தது – அநியாயமானது, அக்கிரமானது, அநாகரீகமானது
மலேசிய அரசாங்கம் இரகசியமாகவும் வலுக்கட்டாயமாகவும் இரு சிறீலங்கா அகதிகளையும் அடைக்கலம் தேடி வந்த இன்னொருவரையும் நேற்று சிறீலங்கா அரசாங்கத்திடம் ஒப்படைத்தது. மலேசிய அரசாங்கத்தின் இந்த அநியாய, அக்கிரம…