malaysiaindru.my
போலீஸ்: கைதி வலிப்புநோய் கண்டு இறந்தார்; அடியினால் அல்ல
செபராங் பிறை தெங்கா போலீஸ் (எஸ்பிடி), சனிக்கிழமை புக்கிட் மெர்தாஜாம் மருத்துவமனையில் இறந்த எஸ். நாயுடு ஆகின் ராஜ் (வலம்) போலீசார் அடித்ததால் செத்தார் என்று கூறப்படுவதை மறுத்தது. அந…