malaysiaindru.my
வெள்ளைக் கொடியுடன் காணிகளுக்குச் செல்வோம்: வலி வடக்கு மீள்குடியேற்ற சங்கத் தலைவர் உறுதி
இடம்பெயர்ந்த மக்களை அவர்களது சொந்த இடங்களில் மீளக்குடியேற்றுவதற்காக யாழ்.மாவட்டமே ஸ்தம்பிக்கதக்க வகையிலே நாங்கள் போராட்டம் நடத்தி வெள்ளை கொடியுடன் எங்கள் காணிகளுக்கு போக வேண்டிய நாள் விரைவில் வரும…