malaysiaindru.my
பினாங்கில் போலீஸ் காவலில் நிகழும் மரணங்களை ஆராய பணிக்குழு
பினாங்கு அரசு, ஜனவரியிலிருந்து போலீஸ் காவலில் எழுவர் இறந்துபோனதைத் தொடர்ந்து அவ்வாறு நேரும் மரணங்களை ஆராய ஒரு பணிக்குழுவை அமைக்கிறது. அக்குழுவுக்கு மாநில துணை முதலமைச்சர் II பி.இர…