malaysiaindru.my
யாழ் குடாவில் நிலங்களை கையகப்படுத்த இராணுவம் முயலுகிறதா?
யாழ் குடாநாட்டில் இராணுவ முகாம் தேவைக்காக எடுக்கப்படவுள்ள காணிகளை அளப்பதற்கு நில அளவையாளர்கள் முற்பட்டபோது, அதனை காணி உரிமையாளர்களும், மக்கள் பிரதிநிதிகளும் எதிர்த்து தடுத்து நிறுத்தியுள்ள நிலையில்…