malaysiaindru.my
வெள்ளைக் கொடியுடன் இலங்கை கடற்படையினரிடம் சரணடையப் போகிறோம்: தமிழக மீனவர்கள் அறிவிப்பு
தமிழக மீனவர்களும் அவர்களது குடும்பங்களும் இலங்கை கடற்பரப்புக்கு சென்று சரணடையப் போவதாக தெரிவித்துள்ளனர். தம்மீது தொடர்ந்தும் இலங்கை கடற்படையினர் தாக்குதல்களை நடத்தி வருகின்றனர். அத்துடன் கைதுகளும் …