malaysiaindru.my
தமிழர்களின் வாக்குகளின்றி மகிந்தவினால் வெல்ல முடியும்! புலிகளுக்கு இந்தியா பயிற்சி அளித்தது தவறு- சுப். சுவாமி
தமிழர்களின் வாக்குகள் இன்றி ஜனாதிபதியினால் தேர்தலில் வெற்றியீட்ட முடியும் என பாரதீய ஜனதா கட்சியின் சிரேஸ்ட தலைவர்களில் ஒருவரான சுப்பிரமணியம் சுவாமி தெரிவித்துள்ளார். கொழும்பு நட்சத்திர ஹோட்டலில் நட…