இலக்கை அடைய இந்தியா உறுதுணையாக இருக்கும்!- நாடு திரும்பிய சம்பந்தன் எம்.பி. நம்பிக்கை
தமிழர்கள் சுயமரியாதையுடன் நியாயபூர்வமான அபிலாஷைகளைப் பெற்று கௌரவமாக வாழ்வதற்குரிய இலக்கை அடைவதற்கு இந்தியா உறுதுணையாக இருக்கும் என தெரிவித்துள்ள தமிழ் தேசியக் கூட்டமைப்…