malaysiaindru.my
மரணதண்டனை மறு ஆய்வு மனுக்கள் திறந்த நீதிமன்றத்தில் விசாரிக்கப்படும்
இந்தியாவில் அரிதாகவே தூக்கு தண்டனை நிறைவேற்றப்படுகிறது. மரண தண்டனை மறுஆய்வு செய்யக் கோரும் வழக்குகள் இனிமேல் மூன்று நீதிபதிகள் அடங்கிய அமர்வு முன்பு திறந்த நீதிமன்றத்தில் விசாரணை செய்யப்பட வேண்டும்…