malaysiaindru.my
கங்கை தூய்மையாவது எப்போது? மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் கேள்வி By dn, புதுதில்லி
கங்கை நதியை தூய்மைப்படுத்தும் திட்டம் தொடர்பான மத்திய அரசின் நடவடிக்கைகளுக்கு அதிருப்தி தெரிவித்துள்ள உச்ச நீதிமன்றம், இந்தத் தலைமுறையில் இது சாத்தியமாகுமா? என்று கேள்வி எழுப்பியுள்ளது. இந்தத் திட்…