malaysiaindru.my
தமிழகக் கடலோரப் பகுதிகளில் பாதுகாப்பு அதிகரிப்பு
சென்னையில் கைது செய்யப்பட்ட இலங்கையைச் சேர்ந்த பாகிஸ்தான் உளவாளி அருண் செல்வராஜனிடம் நடத்தப்பட்ட விசாரணையை அடுத்து, தமிழக கடலோரப் பகுதிகளில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தானுக்காக தமிழகத…