malaysiaindru.my
மீனவர் பிரச்சினையில் கடிதம் எழுதிவிட்டு அமைதியாக இருக்கிறார் ஜெயலலிதா: தமிழிசை செளந்தரராஜன்
தமிழக மீனவர் பிரச்சினையில் நிரந்தரத் தீர்வு காண்பதற்காக பாஜக தொடர்ந்து பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருவதாக அக்கட்சியின் மாநிலத் தலைவர் தமிழிசை செளந்தரராஜன் தெரிவித்துள்ளார். நேற்று தூத்துக்குடியில…