malaysiaindru.my
தமிழக அரசின் 3வது அவதூறு வழக்கு : சுப்ரமணியன் சுவாமிக்கு மீண்டும் சம்மன்
தமிழக அரசு தொடர்ந்த 3வது அவதூறு வழக்கில் பாஜக தலைவர் சுப்ரமணியன் சுவாமிக்கு சென்னை உயர் நீதிமன்றம் சம்மன் அனுப்பியுள்ளது. மனு மீதான விசாரணைக்கு வரும் அக்டோபர் மாதம் 30ம் தேதி நீதிமன்றத்தில் ஆஜராகக்…