malaysiaindru.my
எப்படியாவது வாழலாம் என்பது எமது குறிக்கோள் அல்ல -சி.வி.விக்னேஸ்வரன்
எப்படியாவது வாழலாம் என்பது எமது குறிக்கோள் அல்ல. இப்படித்தான் வாழ்வோம் என்று அறவழி வரம்புகளை ஆழமாகப் பதித்து முன் செல்பவர்கள் எம் மக்கள் என வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். …