malaysiaindru.my
ஆண்டவன் மீது ஆணையாக, தேச நிந்தனை விசாரணை தொடரும், ஸாகிட்
போலீசில் புகார் செய்த 24 மணி நேரத்திற்குள் போலீஸ் விசாரனை தொடங்கும் என்று உள்துறை அமைச்சர் அஹமட் ஸாகிட் ஹமிட் ஆண்டவன் மீது ஆணையாக உறுதியளித்தார். தேச நிந்தனைச் சட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்டு வரும…