malaysiaindru.my
ஆகக் கடைசியாக தேச நிந்தனைச் சட்டம் பாய்ந்திருப்பது கர்பாலின் உறவினர்மீது
சட்டக் கல்வி மாணவரான தல்பிந்தர் சிங் ஜில், தேச நிந்தனைச் சட்டத்தின்கீழ் நேற்றிரவு கைது செய்யப்பட்டார். முகநூலில் பூமிபுத்ராக்களின் உரிமைகள் பற்றியும் ஆட்சியாளர்கள் பற்றியும் கேள்வி …