malaysiaindru.my
எங்கள் நிலம் எங்களுக்கே உரித்தானது! வேறு ஆட்களுக்கு வழங்கினால் நீதி மன்றம் செல்வோம்! வடக்கு முதலமைச்சர்
வடபகுதிக் காணிகள் அந்த மக்களுக்கே உரித்துடையன: வேறுஆள்களுக்கு வழங்கப்பட்டால் நீதிமன்றை நாடுவோம் என வடக்கு முதலமைச்சர் விக்னேஸ்வரன் கூறியுள்ளார். நேற்று செய்வாய்கிழமை முதலமைச்சர் தலைமையில் வடமாகாண அ…