malaysiaindru.my
சொத்து குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவுக்கு ஜாமீன்: தண்டனை நிறுத்தி வைப்பு
புதுடெல்லி, அக். 17–சொத்துக் குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் ஜெயில், ரூ.100 கோடி அபராதம் விதிக்கப்பட்ட ஜெயலலிதா பெங்களூர் பரப்பன அக்ரஹாரா ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளார். கடந்த 21 நாட்களாக சிறைவாசம் அனுப…