malaysiaindru.my
எதற்கும் நான் அஞ்சப்போவதில்லை! தமிழக மக்கள் அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றி!- ஜெயலலிதா
தமிழக மக்களின் பேராதரவு இருக்கும் வரை எதைக்கண்டும் நான் அஞ்சப்போவதில்லை, மனம் தளரப்போவதில்லை என்று ஜெயலலிதா கூறியுள்ளார். இதுகுறித்து அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில், &…