malaysiaindru.my
மகாராஷ்டிரம்: தலித் குடும்பத்தினர் மூவர் கொலை; உடல்கள் கிணற்றில் வீச்சு
மகாராஷ்டிர மாநிலம், அஹமத்நகர் மாவட்டத்தின் ஜாஹிதி கல்சா கிராமத்தில் தலித் குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டு, அவர்களின் உடல்கள் வறண்ட கிணற்றுக்குள் வீசியெறியப்பட்டன. இதுகுறித…