malaysiaindru.my
ஈழப் போராட்டத்தில் தொடர்ந்து குரல் கொடுத்துக் கொண்டிருக்கும் மாணவர்களை ஒடுக்க காவல்துறை குறிவைத்துள்ளது!
எஸ்.டி.பி.ஐ கட்சியின் மாநில தலைவர் கே.கே.எஸ்.எம் தெகலான் பாகவி விடுத்துள்ள அறிக்கையில், ’’அண்மையில், இலங்கை இனப்படுகொலை குற்றவாளி இராஜபக்‌சேவின் தொடர்புடைய லைக்கா நிறுவனம் கத்தி திரைப்படத்தை தயாரித…