malaysiaindru.my
சைபூல் ஆதரவாளர்கள்: காசுக்காக வரவில்லை, நீதி வேண்டி வந்தோம்
புத்ரா ஜெயாவில், நீதி மாளிகைக்கு வெளியில் சைபூலுக்கு ஆதரவு தெரிவிக்கும் கூட்டம் நேற்றைவிட இன்று அதிகமாக இருந்தது. நேற்று சுமார் 100 பேர் காணப்பட்ட இடத்தில் இன்று சுமார் 200 பேர் …