malaysiaindru.my
பதுளை அநாதை சிறார்களைப் பொறுப்பேற்க விருப்பம்! வடமாகாணசபை அறிவிப்பு!!
பதுளை மண்சரிவு இடரில் பெற்றோரை இழந்து அநாதரவான நிலையில் தவிக்கும் 75 சிறுவர்களை பொறுப்பேற்க வடமாகாணசபை ஆர்வம் கொண்டுள்ளது. நேற்று வடக்கு மாகாணசபையில் நடைபெற்ற விசேட கூட்டத்தில் இது தொடர்பில் ஆராயப்…