malaysiaindru.my
தீப்பொறி பொன்னுசாமி, அவர் நமது பாரதி!
நாட்டின் தலைச் சிறந்த மரபுக் கவிஞர்களில் ஒருவரான கவிஞர் தீப்பொறி பொன்னுசாமி கடந்த 18.11.2014 அன்று தமிழகத்தில் தனது சொந்த ஊரான செஞ்சியில் காலமானார். அவருக்கு வயது 69 ஆகும். யாப்பிலக்கணத்தில் தலைச் …