malaysiaindru.my
14 இந்திய மீனவர்கள் இலங்கைக் கடற்படையால் கைது
இலங்கையின் வட-கடலில் நெடுந்தீவு கடற்பரப்பில் அத்துமீறி பிரவேசித்து மீன்பிடித்தார்கள் என்ற குற்றச்சாட்டில் 14 இந்திய மீனவர்களை மூன்று படகுகளுடன் கடற்படையினர் கைது செய்துள்ளனர். ஆரம்ப விசாரணைகளின் பி…