முல்லை பெரியாறு அணையின் பாதுகாப்பு குறித்து மறு ஆய்வு செய்ய மோடியை சந்திக்க முடிவு
முல்லை பெரியாறு அணை தொடர்பாக கேரளா முதலமைச்சர் உம்மன் சாண்டி தலைமையில் அனைத்து கட்சி கூட்டம் பிரதமர் நரேந்திர மோடி சந்திப்பது என முடிவு செய்யப்பட்டுள்ளது. பெரியாறு அணை விவகாரம் தொடர்பாக திருவனந்…